என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 9 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-5 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-4 க்கான இணைப்பு:


நூலாசிரியர் மோகன் ஜி அவர்கள்




10) அங்கிங்கெனாதபடி....

மிகவும் டச்சிங்கான ஸ்டோரி. தாத்தா செய்துவந்த பூஜை விக்ரஹங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் வேறொரு ஊரில் வேறொரு நபரிடம் சிக்கிக்கொண்டுள்ளது. அந்த நபரும் இப்போது உயிருடன் இல்லை. தாத்தாவும், பாட்டியும்கூட  இப்போது உயிருடன் இல்லை. 

அப்பாவோ இதிலெல்லாம் சிரத்தை ஏதும் இல்லாதவராகவே இருந்து அவரும் சமீபத்தில் போய்ச் சேர்ந்து விட்டார். பேரன்கள் இருவரில் அண்ணனுக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. தாத்தாவின் இரத்தமே ஊறிடும் பேரனான தம்பி மட்டும் இதில் ஓர் ஆர்வமாக உள்ளான். 

தன் அம்மாவுடன் சேர்ந்து, அந்த ஊருக்குச்சென்று அந்த விக்ரஹங்களைக் கொஞ்சம் கஷ்டப்பட்டு மீட்டு அந்த மூட்டையை அப்படியே பக்தி சிரத்தையுடன், திருச்சியிலுள்ள தன் அண்ணன் வீட்டுக்குக் கொண்டு வருகிறான். 

அந்தக்கோணிச் சாக்கினைக்கண்ட அண்ணி இது எதற்கு ஒரு புதிய அடசல் என்கிறாள். மேலும் ஹாலின் ஒரு மூலையில் ஓர் கம்பளம் விரித்து, அந்த மூட்டையைப் பிரித்து, விக்ரஹங்களை வெளியே எடுத்த போது,  கரப்பான் பூச்சிகள் நெளிந்து ஓடின. விக்ரஹங்களில் பச்சை பூத்து தகரமாய்த் தோன்றின. அவற்றின் கை-கால் இடுக்குக்களிலும் கரப்பு முட்டைகள் பதிந்து கிடந்தன.  இதனைக்கண்ட அண்ணிக்கு கோபமாக வருகிறது.  

“கவலைப்படாதீங்கோ அண்ணி, இவற்றை நான் இந்த வீட்டில் அடைக்கப்போவது இல்லை. என்னுடன் நான் டால்மியாபுரத்துக்கு எடுத்துச் சென்று விடுவேன்” எனச் சொல்லிவிட்டு, அரப்புத்தூள், புளி, எலுமிச்சைச் சாறு, விபூதி கொண்டு, விக்ரஹங்களை உள்ளங்கைகள் தோல் உரியத் தேய்க்கிறான். பச்சை நெகிழ்ந்து, பஞ்சலோகத்தின் தெய்வீகக் கலப்பு துலங்கி ஜொலிக்க ஆரம்பித்து விடுகின்றன.




மறுநாள் ஐயர் ஒருவரை வரவழைத்து, இந்தப்புதிய பொலிவுடன் கூடிய விக்ரஹங்களுக்கு நெடுநாட்களுக்குப்பின், மிகவும் தடபுடலான பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. 

பிறகு எப்படியானதொரு அதிசயம் அங்கு நிகழ்கிறது என்பதே கதையில் உணர்த்தியுள்ள சாரமாக உள்ளது. 

நூலினில் வாங்கிப் படித்தால் மட்டுமேதான் மனிதர்களின் மன மாற்றத்தினையும், தெய்வ சக்தியையும் நம்மால் நன்கு உணர முடியும்.


11) ஒரு பயணம்
 


தனிமையில் மிகச்சிறிய கார் பயணம் ..... வயலூர் முருகனை தரிஸிக்க. 

பள்ளிச்சிறுவர்கள் ரூபத்தில் பல்வேறு முருகன்களும் காரில் ஏறி கூடவே பயணிக்கின்றனர். 



காரிலேயே குறும்புகள் நிறைந்த சின்னஞ்சிறு முருகன்களுக்கு நைவேத்யமும் செய்யப்படுகிறது. 

’தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்’ என்பதைச் சித்தரிக்கும் மிக அழகான அர்த்தமுள்ள குட்டியூண்டு கதை. 

படித்ததும் அந்த வயலூர் முருகன் போலவே மந்தஹாசமாக புன்னகை புரிய முடிகிறது.





12) விட்டகுறை தொட்டகுறை

மிகவும் அழகானதொரு நிறைவேறாத காதல் கதை. மிகச்சிறிய கதைதான். ஆலம் விதை மிகச் சிறியதே .... அது வளர்ந்து மிகப்பெரிய ஆலமரமாகத் திகழும் போதும், ஆயிரம் பேர்கள் கொண்ட பட்டாளமே அதன் நிழலினில் தங்கலாம்தானே. 

பல்லாண்டுகளுக்குப் பின் பழைய காதலியை (அவளுடைய 12 வயது மகளுடன்) எதிர்பாராமல் ஓர் இரயில் பயணத்தில் சந்திக்கும் போது .... இருவர் மனதிலும் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் வரத்தான் செய்யும். 




என் சொந்தக் கதையையே எப்படியோ என் மனதிலிருந்து திருடிக்கொண்டு எழுதிவிட்டாரோ இந்த மோகன்ஜி என நினைக்க வைத்தது ... என்னையும்.

இதுபோல ஒவ்வொருவர் மனதிலும் எவ்வளவோ, நிறைவேறாத காதல் கதைகள் புதைந்திருக்கவும் கூடும்தான்.  

மிகவும் ரஸித்த இடம்:-

என் குறைந்த ஆங்கில அறிவு, உத்யோக வாய்ப்புகள் குறித்த ஐயம், வசதியான அவள் பெற்றோரின் மறுப்பு, ஏதோவொன்று அபியை என்னை ஒதுக்கும்படி செய்திருக்க வேண்டும்.  இவற்றை ஏதேதோ விதங்களில் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்த சமயங்களில் என் காதல் மும்முரம் கண்களை மறைத்து விட்டிருந்ததை பின்னாட்களில் உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் என் இன்றைய முன்னேற்றத்திற்கு இவளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உடைந்து நொறுங்கிவிட்ட எனக்கு இந்த உதாசீனம் புரிபட்ட போது உண்டான வெறியில் என்னைப் பட்டை தீட்டிக்கொண்டேன். 

அபி குடியிருந்த என் மனதை பார்க்க நான் மறுத்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியைக்கூட பார்க்காத தவம் ... என்னிடமிருந்து நானே பெற்றுக்கொண்ட விடுதலை ... திரும்பிப்பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத்தான் தோன்றுகிறது.  

என்ன ..... வாழ்க்கை ஒன்றுதான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.




திரு. இறையன்பு I.A.S அவர்களின் 
 தொகுப்பு நூல் ஒன்று 
கடலூரில் வெளியிட்ட போது  
மோகன்ஜி  உரையாற்றுகிறார். 



ஒரு இலக்கியக் கூட்டத்தில் 
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களுடன்
நூலாசிரியர் மோகன்ஜி அவர்கள்

தொடரும்


இந்தத்தொடரின் பகுதி-4 க்கு 
முதல் வருகை தந்து சிறப்பித்துள்ள
’அதிரா’ அவர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக
ஜொலிக்கும் சில காதணிகளும், 
மூக்குத்திகளும் பரிசாக அளிக்கப்படுகின்றன.

 

   




  

பத்து விதமான மூக்குத்தி மாடல்களை, 
அதே மூக்குத்தியை அணிந்துள்ள 
பத்து பெண்கள் மூலம் உங்களிடம் அனுப்பியுள்ளேன்.
எல்லோரிடமும் ஒவ்வொன்று அல்லது 
ஒரு ஜோடி வீதம் வாங்கிக்கொள்ளவும்.

  


 

 

 

  

தாங்கள் ஒருவேளை நல்ல உயரமாக இருந்து,
நின்ற நிலையிலேயே மூக்குத்தி 
அணிய விரும்பினாலோ, 
ஒருவேளை மூக்கில் இதுவரை 
ஓட்டையே ஏதும் போடாமல் 
இருந்தாலோ அதற்கும் உதவிட 
ஏணியுடன் ஒருவரை அனுப்பியுள்ளேன்.

இவர்கள் அனைவரையும் நன்கு பயன் 
ப-டு-த்-தி க்கொள்ளவும்.


நல்வாழ்த்துகள் அதிரா !
இப்போது சந்தோஷம்தானே!!

தொடர்ச்சியாக அடுத்தடுத்தும் தாங்கள் மேலும் பல பரிசுகள்
வாங்கிக்குவிக்க என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]






108 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ் இம்முறையும் மீதேன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:)..

    எதுக்கும் இருங்கோ போஸ்ட்டைப் படிப்பம்.. இம்முறையும் ஏதும் குழறுபடி செய்திருக்கிறாரோ தெரியவில்லை கோபு அண்ணன்..:) படிச்சிட்டுத்தான் மிகுதி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 9, 2017 at 12:26 AM

      //ஆவ்வ்வ்வ்வ் இம்முறையும் மீதேன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊ:).. //

      ஓம் .. ஆம். அதே அதே சபாபதே .. அதிர(ரா)பதே !

      அடுத்த மூன்று பதிவுகளுக்கும் நீங்களே ஃபர்ஸ்டு வரணும். நான் பதிவிடும் நாட்களில் விடிய விடிய தூங்கவே கூடாது ... ஜொள்ளிட்டேன் ... ஸாரி ... டங்கு ஸ்லிப்பு ... சொல்லிட்டேன். :)

      நீக்கு
  2. ஆஆஆவ்வ்வ்வ்வ் எங்கட ஜெயராஜ் அங்கிளோடு மோகன் ஜி இருந்து படமெடுத்திருக்கிறார்ர் ஆவ்வ்வ்:) பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது. அவருக்கு என்னைத் தெரியாது ஆனா எனக்கு என்னமோ அவர் எங்கள் சொந்தக் காரர் போலாகிட்டார்ர்... ஊர்த் திருவிளாக்களின் அவரின் பிரசங்கம் தொடர்ந்து இருக்கும்... நான் எதையும் மிஸ் பண்ணுவதில்லை.... நிறையக் கொமெடிகள் சொல்லி சிரிக்க வைத்தபடியே கம்பராமாயணம்.. பாரத்தப்போர் பற்றிப் பேசுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி சொல்விங்களே அந்த அங்கிள் இவர்தானா மியாவ்

      நீக்கு
    2. //திருவிளாக்களின்//

      http://www.babyandnames.com/images/Baby/baby_Cry.jpg

      நீக்கு
    3. ஆஆஆவ்வ்வ்வ் பூமி அதிர்வு கேள்விப்பட்டதுண்டு ஆனா இப்போதான் உணர்கிறேன்ன்ன்ன்:) பிஸ்ஸூ லாண்டட்ட்ட்ட்:).. ஹா ஹா ஹா..:)

      ///AngelinJune 9, 2017 at 1:08 AM
      அடிக்கடி சொல்விங்களே அந்த அங்கிள் இவர்தானா மியாவ்//

      இவரேதான் அஞ்சு.... அப்போ பார்த்தமாதிரியே இப்பவும் இருக்கிறார்ர். அவரிடம் நல்ல ஒரு ஸ்மைல் இருக்கிறது.

      நீக்கு

    4. ///AngelinJune 9, 2017 at 1:09 AM
      //திருவிளாக்களின் http://www.babyandnames.com/images/Baby/baby_Cry.jpg /////

      ஆவ்வ்வ்வ்வ் எப்பவும் என்னைப்பார்த்து அழும் குழந்தையும் சிரிக்குமே:) இது என்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. இந்த ழ/ள வால மீ ரோட்டலீ புரூட்டலி குள/ழ..ம்பிட்டேனே வயலூர் முருகா:)..
      http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

      நீக்கு
    5. அதிரா! ஊர்ப்பாசம் போலும். ஜெயராஜ் அவர்களின் இலக்கிய அறிவு அசரடிக்கும் ஒன்று. மிக எளிமையான மனிதர். எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பவர். அள்ள அள்ளக் குறையாத தகவல்கள். ஆன்மீகமும் இலக்கியமும் தன் வாழ்நெறியாய் ஏற்றவர். போற்றுதலுக்குரிய நண்பர்.

      நீக்கு
  3. //டால்மியாபுரத்துக்கு // ஆஹா மியா புரம் என வந்திருக்கோணும்.. முன்னுக்கு டால்.. அதாவது பருப்பு.. எனப் போட்டிட்டினம்ம்ம் கர்ர்:)...

    விக்கிரகம் இருக்கும் இடத்தில் நல்ல நிகழ்வுகள் நடந்திருக்கும் என நினைக்கிறேன்ன்.. அந்த அண்ணிக்கு விக்கிரகம் கண்ணுக்கு தெரியவில்லை... பூச்சிதான் தெரிஞ்சிருக்கு ஹா ஹா ஹா:).

    கோபு அண்ணன், இப்படி விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கும்பிடலாமோ?:)..

    சமீபத்தில் அம்மாவிடம் சொல்லி, ஒரு கோயிலில் சிவலிங்கச் சிலை கேட்டிருந்தேன், வாங்கி அனுப்பி விட்டார். ஆனா சிலர் சொல்கிறார்கள் அப்படி வீட்டில் வைத்து வணங்கக்கூடாது கோயிலில் குடுத்து விடுங்கோ என...

    எனக்கு என்ன பண்ணுவதெனத் தெரியவில்லை.. ஏனெனில் நான் செவ்வாய், வியாளன், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் ஏதும் விசேச நாட்களிலும்தான்.. பூ வைத்து சாம்பிராணிப்புகை போட்டு கும்பிடுவது வளக்கம், ஆனா சிவலிங்கம் இருப்பின் டெய்லி ஒழுங்கா பூசை செய்யோணும் இல்லாட்டில் கூடாது என்கிறார்கள்.. இது பற்றி முடிந்தால் சொல்லுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா! விக்கிரகங்களை வீட்டில் வைத்து வழிபட சில விதிமுறைகள் உள்ளன.அந்த விக்கிரகங்கள் ௧௨ அங்குலத்துக்கு மிகாமல் உள்ளங்கைபிடிக்குள் உள்ளவாறு இருக்க வேண்டும்.பஞ்சலோகத்தால் இருந்தால் மட்டுமே பலன் உண்டு. வெள்ளி,தங்கச் விக்கிரகங்கள் இரண்டாம் பட்சமே. அவற்றுக்கு வாரம் இருமுறையாவது இயன்ற அளவு அபிஷேகம் செய்தல் வேண்டும். நிதமும் நெய்வேத்தியம் செய்து ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.விக்கிரகம் இருக்கும் அறை சுத்தமாகவும் மடியாகவும் இருக்க வேண்டும். அப்படி வழிபடுவதில் பலன்கள் மிக அதிகம்.அப்படி முறையாக ஆராதிக்க இயலாதவர்கள்,வெறும் ஆசைக்காக மட்டும் அவற்றை வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நன்று. சிவலிங்கத்துக்கு இதே விதிகள் பொருந்தும். மகா நெய்வேத்தியமாக சாதம்,பருப்பு,நெய் வைக்க வேண்டும். இதுவே முறை. இந்த விஷயத்தில்இன்னமும் சொல்ல பலவும் இருக்கிறது. ஒரு பெரும் பதிவே போடலாம்.

      நீக்கு
    2. asha bhosle athira June 9, 2017 at 12:39 AM

      //டால்மியாபுரத்துக்கு // ஆஹா மியா புரம் என வந்திருக்கோணும்.. முன்னுக்கு டால்.. அதாவது பருப்பு.. எனப் போட்டிட்டினம்ம்ம் கர்ர்:)...//

      டால்மியாபுரம் என்பது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான ஊர். டால்மியா சிமிண்ட் ஃபேக்டரி அங்கு இருப்பதால் இந்தப்பெயரில் அந்த ஊரே அழைக்கப்பட்டு வந்தது / வருகிறது.

      15.07.1953 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வேண்டுகோள் விடுத்து, கலைஞர் கருணாநிதி அவர்கள் அங்கு சென்று இரயில் முன்பு படுத்து, இந்த டால்மியாபுரம் என்ற புதுப்பெயரை, பழையபடி கல்லக்குடி என்று மாற்றப்பட வேண்டும் எனப் போராடியுள்ளார்.

      இப்போது இந்த ஊர் கல்லக்குடி (டால்மியாபுரம்) என அழைக்கப்பட்டு வருகிறது.

      //கோபு அண்ணன், இப்படி விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கும்பிடலாமோ?:)..//

      அதற்காகச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு விதிமுறைகள்படி மட்டுமே பூஜிக்கலாம்.

      //எனக்கு என்ன பண்ணுவதெனத் தெரியவில்லை.. ஏனெனில் நான் செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் ஏதும் விசேச நாட்களிலும்தான்.. பூ வைத்து சாம்பிராணிப்புகை போட்டு கும்பிடுவது வழக்கம், ஆனா சிவலிங்கம் இருப்பின் டெய்லி ஒழுங்கா பூசை செய்யோணும் இல்லாட்டில் கூடாது என்கிறார்கள்.. இது பற்றி முடிந்தால் சொல்லுங்கோ.//

      பொதுவாக இதுபோன்ற சிவலிங்க பூஜைகள் ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டியது.

      ’அபிஷேகப்பிரியஹா சிவஹா’ என்று சொல்லுவார்கள்.

      அதனால் ஆண்கள் சுத்தபத்தமாக, மடி ஆச்சாரமாக இருந்து, சிவனை கிழக்கு நோக்கி ஓர் பித்தளைத் தாம்பாளத்தில் வைத்து, தான் வடக்கு நோக்கி அமர்ந்து, கிழக்கு நோக்கி விளக்கேற்றி, ஸ்ரீருத்ர மந்திரங்கள் சொல்லி, சிவனுக்கு 12 விதமான அபிஷேகங்கள் செய்து பூஜித்து, பிறகு புஷ்பத்தால் அலங்காரங்கள் செய்து, புதிதாக அரைத்த சந்தனம் + புதிய குங்குமம் இட்டு, நைவேத்யங்கள் செய்து தினமும் வழிபட வேண்டும்.

      12 விதமான அபிஷேகங்கள் என்பவை [1] வாசனைத் தைலம் [2] பஞ்சகவ்யம் [3] பஞ்சாமிர்தம் [4] நெய் [5] பால் [6] தயிர் [7] தேன் [8] கரும்புச்சாறு [9] எல்லாவிதமான பழச்சாறுகளும் [10] இளநீர் [11] சந்தனம் [12] ஸ்ரீ ருத்ர ஜபம் செய்யப்பட்ட கும்ப தீர்த்தம்.

      இதெல்லாம் எல்லோராலும் எல்லா நாட்களிலும் செய்வது சிரமமாக இருக்கலாம். சிலர் சிவராத்திரி அன்று மட்டும் இவ்வாறு விரிவாகச் செய்வது வழக்கம்.

      பொதுவாக பெண்கள் சிவலிங்க பூஜையெல்லாம் செய்ய வேண்டியது இல்லை என்பது என் கருத்தாகும்.

      கணவனையே சிவலிங்கமாக, மஹாலிங்கமாக, அமிர்த லிங்கமாக நினைத்து ஆலிங்கனம் செய்துகொண்டாலே போதும். :)

      இங்கு நான் எனக்குள் கண்டுபிடித்து வைத்துள்ள + நான் என் நெருங்கிய ஆண் நண்பர்களிடம் சொல்லிவரும், ஒரு சிரிப்பான பழமொழி என் நினைவுக்கு வந்து சொல்லத்துடிக்கிறேன்.

      இருப்பினும் சபை நாகரீகம் கருதி அதனை இங்கு சொல்லாமல் விடுகிறேன். :)

      பெண்கள் தினமும் வாசல் தெளித்து, வாசலிலும், பூஜை அறையிலும் கோலம் போட்டு, விளக்கேற்றி, தன் வீட்டில் உள்ள கணவர் + பிள்ளைகளை பக்தி செலுத்தி ஏதேனும் பூஜைகள் செய்யச்சொல்லியோ, ஸ்லோகங்கள் சொல்லச்சொல்லியோ, பக்தி மார்க்கத்தில் அவர்களை ஈடுபடச் செய்தாலே போதும். அத்துடன் பெண்களாகிய அவர்களின் கடமை ஓவர்.

      பெண்கள் தனியே ஏதும் பூஜை செய்து புண்ணியம் தேட வேண்டிய அவசியமே இல்லை.

      கணவர் செய்து சம்பாதிக்கும் புண்ணியத்தில் சரிபாதி மனைவிக்கு ஆட்டோமேடிக் ஆக கிடைத்துவிடும். மனைவி செய்யும் பாவங்கள் முழுவதுமாகவே கணவனுக்குச் சென்று சேர்ந்துவிடும் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த அறிஞர்கள்.

      ’கணவனே கண்கண்ட தெய்வம்’ என்பதும் இதனால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

      அதனால் ..... அதிரா ..... தாங்கள் ஒன்றும் வீட்டில் சிவ பூஜை செய்கிறேன் என்று இறங்க வேண்டியது இல்லை. சிவபூஜை அதற்கான முறைப்படி ஓர் குருநாதரிடம் கற்றுத் தெரிந்து கொண்டு ஆண்கள் செய்ய வேண்டும்.

      மிகச்சுலபமாக + சுருக்கமாகச் செய்யக்கூடிய பஞ்சாயதன பூஜை என்று ஒன்று உள்ளது. விரும்பினால் வீட்டில் உள்ள ஆண்கள் அதனை ஓர் குருவிடம் கற்றுக்கொண்டு, மிகக்குறுகிய நேரத்தில் தினமும் செய்தால் கூடப்போதும்.

      பஞ்சாயதன பூஜையில் மொத்தம் ஐந்து தெய்வங்கள் மட்டுமே (1) சிவப்பு ரத்த வர்ணத்தில் பிள்ளையார் (2) சிவலிங்கம் (3) பஞ்சலோகத்தில் அம்பாள் பார்வதி தேவி (4) ஸ்படிய ரூபத்தில் சூர்யன் (5) சாளக்கிராமத்தில் உள்ள மஹா விஷ்ணு.

      மற்றபடி தாங்கள் சொல்வது எல்லாமே ‘சிவ பூஜையில் கரடி புகுந்தாற்போல’ ஆகிவிடக்கூடும். எனவே இதில் ரிஸ்க் எடுக்காதீங்கோ என்பது எனது ஆலோசனையாகும்.

      நீக்கு
    3. விளக்கத்துக்கு நன்றி மோகன் ஜி, நன்றி கோபு அண்ணன்.

      நாம் பூசை எல்லாம் பண்ணப்போவதில்லை..:) நீங்க பெரிசா யோசிச்சுப் பதில் கொடுத்திருக்கிறீங்க.
      எனக்கு குட்டிக் குட்டிச் சிலைகள் சுவாமி அறையில் வைத்திருக்க விருப்பம்... அதனால்தான் ஒரு குட்டி சிவலிங்கம் 3 இஞ்சி உயரமிருக்கும் கேட்டு வாங்கி யிருக்கிறேன்.. தனிப்பட்ட முறையில் அதுக்கு எதுவும் செய்யப்போவதில்லை..

      ஆனா அப்படி விசேசமாக எதுவும் செய்யாமல் வைத்திருப்பது குற்றம் என்கிறார்கள் சிலர்.. அதனால்தான் கேட்டேன், பேசாமல் கோயிலிலேயே கொண்டு போய் வைத்து விடட்டோ?...

      இந்தியாவில் தான் ஒரு கோயிலில் வாங்கி அனுப்பினா அம்மா:).

      நீக்கு
  4. //வயலூர் முருகன்// ஆஹா ரொம்ப அழகான பெயர்.. இனி என் நேர்த்திக்கடனை இந்த வயலூர் முருகனின் வள்ளி க்கு மூக்குத்தி போடுவதாக வேண்டிக்கொள்ளலாம்ம்ம்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயலூர் முருகன் பெயரைப் போலவே சிலையும் அழகு தான். திருச்சிக்கு போனீர்கள் என்றால் முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே கோபு சாரையும் பார்த்து நமஸ்காரம் பண்ணிவிட்டு வந்து விடலாம்.

      நீக்கு
    2. asha bhosle athira June 9, 2017 at 12:50 AM

      //வயலூர் முருகன்// ஆஹா ரொம்ப அழகான பெயர்.. இனி என் நேர்த்திக்கடனை இந்த வயலூர் முருகனின் வள்ளி க்கு மூக்குத்தி போடுவதாக வேண்டிக்கொள்ளலாம்ம்ம்:)..//

      இன்று நிறைய மூக்குத்திகள் பரிசாகக் கிடைத்துள்ளதால் இந்தப் புதியதொரு வேண்டுதலா? :)

      நீக்கு
    3. ///திருச்சிக்கு போனீர்கள் என்றால் முருகனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அப்படியே கோபு சாரையும் பார்த்து நமஸ்காரம் பண்ணிவிட்டு வந்து விடலாம்.///

      இதென்ன புது வம்பாக்கிடக்கு:)..

      http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89

      நீக்கு
    4. //http://wac.450f.edgecastcdn.net/80450F/929nin.com/files/2014/05/Running-Cat-feat.jpg?w=600&h=0&zc=1&s=0&a=t&q=89//

      :))))) வழக்கம்போல் ஓட்டமெடுக்கும் பூனை ஜோர் ஜோர் :)))))

      நீக்கு
  5. //என் சொந்தக் கதையையே எப்படியோ என் மனதிலிருந்து திருடிக்கொண்டு எழுதிவிட்டாரோ இந்த மோகன்ஜி என நினைக்க வைத்தது ... என்னையும்.///

    ஆவ்வ்வ்வ் என்ன இது இப்பூடி ஒரு குண்டைத்தூக்கி போடுறீங்க:) நல்லவேளை வெடிக்கவில்லை:) அது போய் அஞ்சு வீட்டுக் கார்டினில் விழுந்துவிட்டது:).. சரி சரி சொல்லிடாதீங்க..:) எவ்ளோ பிசியில இருந்தாலும் அதிராவைக் கலைக்க எனில் 4 கால் பாய்ச்சலில் வந்திடுவா கர்ர்:)..

    நீங்க காதல் தோல்வி எனில் தாடி வளர்த்திருக்கோணும் எப்பவும் சோகமான முகத்தோடு இருக்கோணும் இது... ஹப்பியா சிரிச்சுக்கொண்டிருக்கிறீங்க... சரி சரி அது போகட்டும்... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).

    ஒரு பிரபல கவிஞர்.. கிட்டத்தட்ட என்னைப்போல ஒரு கவிதாயினிபோல[எதுக்கு முறைக்கிறீங்க?:) நெல்லைத்தமிழன் தான் அப்படிச் சொன்னவர்:)] ஒரு கவிஞர் எழுதிய கவிதை..
    நிட்சயம் படிச்சுப் பாருங்கோ..
    அதே 12 வருசம்..
    அதேபோல ஒரு குழந்தை..
    அதேபோல ஒரு ரெயின்... அதுதான் இதுவோ..?:)ஹா ஹா ஹா...

    https://gokisha.blogspot.com/2010/01/blog-post.html?showComment=1496949672513#c1651121291278205439

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 9, 2017 at 12:57 AM

      //https://gokisha.blogspot.com/2010/01/blog-post.html?showComment=1496949672513#c1651121291278205439//

      மேற்படி இணைப்புக்குச் சென்று அந்தக் கவிதையைப் படித்து ரஸித்து மகிழ்ந்தேன். பின்னூட்டமும் கொடுத்துள்ளேன்.

      ஒருவேளை நீங்களே எழுதிய கவிதையோ என நினைத்து நான் அப்படியே ஆடிப்போய் விட்டேன்.

      பிறகுதான் யாரிடமிருந்தோ களவாடியது எனத் தெரிந்துகொண்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      நீக்கு
  6. ///ஆனாலும் என் இன்றைய முன்னேற்றத்திற்கு இவளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உடைந்து நொறுங்கிவிட்ட எனக்கு இந்த உதாசீனம் புரிபட்ட போது உண்டான வெறியில் என்னைப் பட்டை தீட்டிக்கொண்டேன். //

    காதலில் தோற்றோர் எல்லாம், திட்டுவதுக்குப் பதில் இப்பூடித்தானே சொல்கிறார்கள்.. பொஸிடிவ் திங்கிங்காஆஆஆம்ம்ம்ம்ம் ஹா ஹா ஹா:)..

    மோகன் ஜி க்கு வாழ்த்துக்கள்...

    இம்முறை ரொம்ப யோசித்து குட்டிக் குட்டி விமர்சனம் செய்த கோபு அண்ணனுக்கு வாத்துக்கள்.. வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:).. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் தோற்றுப் போவதே பெரிய வரமாக வாய்த்து விடும். பாழும் மனசு தான் அதை ஒத்துக் கொள்ளாது!

      நீக்கு
    2. @ அதிரா

      //இம்முறை ரொம்ப யோசித்து குட்டிக் குட்டி விமர்சனம் செய்த கோபு அண்ணனுக்கு வாத்துக்கள்.. வெரி சோரி டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:).. வாழ்த்துக்கள்.//

      வாத்து.... வாத்து.... என்றதும் எனக்கு மிக மிகப் பிடித்தமான பாக்கியராஜின் ’அந்த ஏழு நாட்கள்’ படத்தில் வரும் அந்த அருமையான காதல் காட்சிகள் நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டேன். :)

      நீக்கு
  7. மூன்று கதைகளுக்கும் ஏற்றார்ப்போல
    அற்புதமான அருமையான புகைப்படங்களை
    இணைத்து பதிவிட்டிருப்பது அருமை
    மிகக் குறிப்பாக விக்கிரகங்களும்
    ஓடும் இரயிலும்...
    ஆவலுடன் தொடர்கிறோம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ramani S June 9, 2017 at 1:06 AM

      //மூன்று கதைகளுக்கும் ஏற்றார்ப்போல அற்புதமான அருமையான புகைப்படங்களை இணைத்து பதிவிட்டிருப்பது அருமை. மிகக் குறிப்பாக விக்கிரகங்களும், ஓடும் இரயிலும்...
      ஆவலுடன் தொடர்கிறோம். பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்களுடன்.//

      தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், படத்தேர்வுகளை பாராட்டி வாழ்த்தியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  8. ஆங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு.. எங்கெங்கெல்லாமோ கஸ்டப்பட்டுக் களவெடுத்து:) ஒருமாதிரி அதிராவின் கடனை அடைக்க நீங்களும் எவ்ளோ பாடுபடுறீங்க ஆனா கடன் அடைபடுவதுபோல தெரியல்லியே:).. ஏனெனில் இம்முறையும் மீதேன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:). ஹா ஹா ஹா...

    அஞ்சு லாஸ்ஸ்ச்ச்டுப்போல தெரியுதே.. அவவால என்னைப்போல ஓடி வர முடியாதே:) உருண்டு உருண்டு வர எப்படியும் மிட் நைட் ஆகிடும்:).. நாம ஆரு 1500 மீட்டரில 2 வாதா வந்தேனாக்கும்.. எங்கிட்டயேவா?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவ் !! வாழ்த்துக்கள் அதிரா ..மூன்றாவது படத்தில் நீங்க தானே :))))


      ///அவவால என்னைப்போல ஓடி வர முடியாதே:) //

      உண்மைதான் நான் பறந்து வேற திசை போயிட்டேன் லைட் வெயிட்டால


      நீக்கு
    2. asha bhosle athira June 9, 2017 at 1:07 AM

      //ஆங்ங்ங் பொயிண்ட்டுக்கு வந்தாச்சு.. எங்கெங்கெல்லாமோ கஸ்டப்பட்டுக் களவெடுத்து:) ஒருமாதிரி அதிராவின் கடனை அடைக்க நீங்களும் எவ்ளோ பாடுபடுறீங்க ஆனா கடன் அடைபடுவதுபோல தெரியல்லியே:).. ஏனெனில் இம்முறையும் மீதேன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:). ஹா ஹா ஹா...//

      நான் அடுத்தடுத்து வரும் மூன்று பகுதிகளிலும், மேலும் உங்களுக்கு என்னென்ன பரிசுகள் தருவதாக உள்ளேன் என்ற தங்கமலை இரகசியம் உங்களின் டியரெஸ்ட் ஃப்ரெண்ட் அஞ்சுவுக்கு மட்டுமே தெரியுமாக்கும். :)

      எனவே அஞ்சு அவர்களை எக்காரணம் கொண்டும் முறைத்துக்கொள்ளாதீங்கோ. அனுசரித்துப் போங்கோ.

      நீக்கு
    3. kஓபு அண்ணன்... நீங்க கோர்த்து விடாதீங்க... இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாத பிலிக்காட்டுப் பூஸாக்கும் மீ:)..

      ஆனா ஒண்ணு.. நெக்லெஸ் தோடு தவிர.. வேறேதும் பரிசு தருகிறேன் பேர்வழி என வெளிக்கிட்டீங்க அவ்ளோதேன்ன்ன்...

      https://whyevolutionistrue.files.wordpress.com/2016/01/rjlfna6edvom68880o1d.jpg?w=1000

      நீக்கு
    4. //https://whyevolutionistrue.files.wordpress.com/2016/01/rjlfna6edvom68880o1d.jpg?w=1000//

      ஹைய்யோ .... பூனை என்னை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளக் குறி வெச்சுடுச்சே .... கர்ர்ர்ர்ர்.

      நீக்கு
  9. உயரமானவர்கள் மூக்குத்தியணிய
    சிரமப்படக்கூடாது என ஏணி ஏற்பாடு
    செய்திருப்பது அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்தப் படத்தை மிக ரசித்தேன். கோப்பு சார் எங்கேதான் இவற்றைத் தேடி சேகரிக்கிறாரோ?

      நீக்கு
    2. Ramani S June 9, 2017 at 1:09 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //உயரமானவர்கள் மூக்குத்தியணிய சிரமப்படக்கூடாது என ஏணி ஏற்பாடு செய்திருப்பது அருமை//

      :) மிக்க மகிழ்ச்சி ஸார். :)

      நீக்கு
    3. மோகன்ஜி June 9, 2017 at 11:28 AM

      //நானும் அந்தப் படத்தை மிக ரசித்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி.

      //கோப்பு சார் எங்கேதான் இவற்றைத் தேடி சேகரிக்கிறாரோ?//

      ஏற்கனவே தேடித்தேடி சேகரித்து வைத்துள்ள ’கோப்பு’க்களிலிருந்துதான் சேகரித்திருப்பார் ’கோப்பு’ (கோபு) சார்.

      நீக்கு
  10. ///தொடர்ச்சியாக அடுத்தடுத்தும் தாங்கள் மேலும் பல பரிசுகள்
    வாங்கிக்குவிக்க என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.///

    மிக்க நன்றி தங்கூ தங்கூ:)... தலைக்கு மேல வெள்ளம் சாண் ஏறியென்ன முழம் ஏறியென்ன:) இனி கேட்டே வாங்கிட வேண்டியதுதேன்ன்:)..

    அது வந்து கோபு அண்ணன்... முன்பெல்லாம் ஒரு கல்யாண வீட்டுக்கு உடுத்த சாறியை, இன்னொரு கலியாண வீட்டுக்கு உடுக்க முடியாது.... அன்று உடுத்த அதே சாறிதானே இது என்பதுபோல பார்ப்பினம்.. கேட்டும்போடுவினம் சிலர்:)...

    ஆனா இப்போ கழுத்தில போட்ட வைர நெக்லெஸ் ஐக்கூட திரும்பப் போட முடியாமல் இருக்கு:).. போன தடவை கட்டியதுதானே இது எனவெல்லோ கேட்கினம்:)..

    அதனால கோபு அண்ணன்.. நீங்க கஸ்டப்படவேண்டாம்.. குட்டிக்குட்டி நகைகள் வாங்கி.. நீங்க எனக்கு விதம் விதமா டயமண்ட் நெக்லெஸ் ல ஒரு டசினோ கூடவோ குறையவோ தாங்கோ:).. அது போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை உங்களுக்கு விக்கிரகங்களும் நாமக்கட்டியும் தான் பரிசாகக் கிடைக்கும் என்று எனக்கு பட்சி சொல்கிறது!

      நீக்கு
    2. @ அதிரா

      //அதனால கோபு அண்ணன்.. நீங்க கஸ்டப்படவேண்டாம்.. குட்டிக்குட்டி நகைகள் வாங்கி.. நீங்க எனக்கு விதம் விதமா டயமண்ட் நெக்லெஸ் ல ஒரு டசினோ கூடவோ குறையவோ தாங்கோ:).. அது போதும்.//

      இன்னும் ஏதேதோ தரணும் என்று ஆசைப்பட்டு, அஞ்சுவிடம் அதற்கான பட்டியலையும் நான் ஏற்கனவே இறுதி முடிவு செய்து கொடுத்தாச்சு. இருப்பினும் அவற்றுடன் கூட நீங்க ஆசைப்படும் விதவிதமான டைமண்ட் நெக்லஸ் களும், மொத்தமாக ஒரு டஜனுக்குக் குறையாமல் அனுப்பி வைக்கப்படும். கவலையே படாதீங்கோ, அதிரா. :)

      நீக்கு
    3. ///மோகன்ஜிJune 9, 2017 at 11:30 AM
      இந்த முறை உங்களுக்கு விக்கிரகங்களும் நாமக்கட்டியும் தான் பரிசாகக் கிடைக்கும் என்று எனக்கு பட்சி சொல்கிறது!///

      நடுவில் வைரம் பதிச்சதுதானே?:) அப்பூடிக் கிடைச்சால் சந்தோசம் மோகன் ஜி.. மற்றும்படி தேவையில்லாமல் ஏதும் பரிசு தாறேன் என வெளிக்கிட்டாரோஓஓ அவ்ளோதான்.. நான் ரிவியூ படிக்க வரமாட்டேன்ன் ஜொள்ளிட்டேன்ன்ன்:).

      //இன்னும் ஏதேதோ தரணும் என்று ஆசைப்பட்டு//
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கேட்டதைத்தான் கொடுக்கோணும் சொல்லிட்டேன்ன்:)

      நீக்கு
    4. // கேட்டதைத்தான் கொடுக்கோணும் சொல்லிட்டேன்ன்:)//

      கேட்டதும் கொடுப்பவனே ..... கிருஷ்ணா ..... கிருஷ்ணா ..... கோபாலகிருஷ்ணா :)

      நீக்கு
  11. எனக்கு அங்கிங்கெனாதபடி ரொம்ப பிடிச்சிருக்கு ..
    தாத்தாவின் பொக்கிஷங்களை கொண்டுவந்தால் தானே அதிசயம் நிகழ்ந்தது .அந்த அதிசயம் என்னவாயிருக்கும்னு தெரிஞ்சிக்க ஆசையாயிருக்கு ..அநேகமா குடும்பத்தினர் அனைவரும் அந்த பூஜை பொருட்களை ஆளுக்கொன்றாக தங்களுக்கு கேட்டிருப்பார்களோ .
    தங்கமாய் ஜொலிப்பவர் அந்த இரண்டாவது பேரன்தான் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகாய் யூகிக்கிறீர்கள். இந்தக் கதையும் வானவில் மனிதன் தளத்தில் இருக்கிறது. பின்னூட்டங்களையும் படியுங்கள்.அவற்றில் பலவும் விவாதிக்கப் பட்டிருக்கும்.

      நீக்கு
    2. நிச்சயம் வாசிக்கிறேன் ..

      நீக்கு
  12. பயணத்தில் குட்டி முருகன்களின் குறும்புகள் என்னவாயிருக்கும் ?? என யோசிக்க வைத்துவிட்டீர்கள் :)
    ஆவ் விட்டகுறை தொட்டகுறை :) எப்போ எங்கே ??? :)

    ஆமாம் சிலர் போராடி ஜெயிக்கும் வேகத்தில் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் ..கதாநாயகன் இரயில் பயணத்தில் சந்திப்பை அங்கேயே விட்டு வந்திருப்பார் என நம்புகிறேன் .எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் அது இவர் விஷயத்திலும் நடந்திருக்கு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். அப்படிய்ஹான் நடந்திருக்கிறது கதையில்.

      நீக்கு
  13. மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கோபு அண்ணாவுக்கும் நன்றிகள் .
    மோகன்ஜி உங்ககிட்ட கேட்கணும்னு நினைச்சேன் நீங்க முந்தி தூர்தர்ஷன் டிவி ட்ராமாவில் நடிச்சிருக்கீங்களா ? உங்க முகம் ரொம்ப familiar ஆக இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி ஏஞ்சலின். மேடை நாடகங்களில் நடித்ததுண்டு. டிவியில் அல்ல. ரொம்ப காலமாக என் மனைவியிடம் நல்ல கணவனாக செம்மையாக நடித்து வருகிறேன்! கோபு சார் சினிமா எடுக்கும் போது எனக்கு வில்லனின் அடியாள் ரோல் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
    2. Angelin June 9, 2017 at 1:32 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கோபு அண்ணாவுக்கும் நன்றிகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      நீக்கு
  14. வழக்கம்போல கதைக்கான கருவைத்
    வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்தது
    மனம் கவர்ந்தது

    அதன் சுவாரஸ்யம் இன்னும்கூடும்படியாக
    சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி
    மீதியைப் படித்துத் தெரிந்து கொள்ளும்படியாகவும்
    கதைகளுக்கு ஏற்றார்ப்போல பொருத்தமான
    படங்களை இணைத்ததையும் மிகவும்
    இரசித்தேன்

    மிகக் குறிப்பாக விக்கிரகங்களை
    மையமாகக் கொண்ட கதைக்கு
    மிக மிக அருமையான விக்கிரகங்களை
    இணைத்ததும்,வயலூர் முருகன் கதைக்கு
    அந்த வயலூர் நாயகனையே இணைத்ததும்.

    நான் 71 முதல் 73 வரை தென்னூரில்
    வயலூர் செல்லும் சாலையில்பெரியார்
    மாளிகை அருகில் இருந்த ஒரு
    லாட்ஜில்தான் தங்கி இருந்தேன்

    அப்போது நேரம் கிடைக்கும்போதெல்லம்
    வயலூர் சென்று வருவேன்
    செல்லு வழியெல்லாம் பசும் சோலையாக
    இருக்கும்.அந்த வஸந்த நினைவுகள்
    தங்கள் பதிவினைப் படிக்க வந்து போனது

    மோகன்ஜி அவர்கள் மெயில் விலாசம் கோரி
    போட்டிருந்த பின்னூட்டத்திற்குத்
    தனியாக மெயில் அனுப்பிவிட்டேன்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமணி சார்!
      கோபுசாரின் கைவண்ணத்தை கச்சிதமாய் சொல்லிவிட்டீர்கள். இதன் பின்னே உள்ள உழைப்பை எண்ணி ஆச்சரியமாய் இருக்கிறது. நன்றி கோபுஜி!

      நீக்கு
    2. Ramani S June 9, 2017 at 5:35 AM

      வாங்கோ வணக்கம். இந்தப் பதிவுக்குத் தங்களின் மூன்றாம் முறை வருகை முக்கனி போல இனிக்கிறது.

      //வழக்கம்போல கதைக்கான கருவைத் வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்தது மனம் கவர்ந்தது. அதன் சுவாரஸ்யம் இன்னும்கூடும்படியாக சொல்லவேண்டியதை மட்டும் சொல்லி மீதியைப் படித்துத் தெரிந்து கொள்ளும்படியாகவும், கதைகளுக்கு ஏற்றார்ப்போல பொருத்தமான படங்களை இணைத்ததையும் மிகவும் இரசித்தேன். மிகக் குறிப்பாக விக்கிரகங்களை மையமாகக் கொண்ட கதைக்கு மிக மிக அருமையான விக்கிரகங்களை இணைத்ததும், வயலூர் முருகன் கதைக்கு அந்த வயலூர் நாயகனையே இணைத்ததும்.//

      மிக்க மகிழ்ச்சி ஸார். தங்களின் தனிப்பட்ட இந்த ரஸனை என்னை மேலும் உற்சாக மூட்டுகிறது.

      //நான் 71 முதல் 73 வரை தென்னூரில் வயலூர் செல்லும் சாலையில் பெரியார் மாளிகை அருகில் இருந்த ஒரு லாட்ஜில்தான் தங்கி இருந்தேன். அப்போது நேரம் கிடைக்கும்போதெல்லம் வயலூர் சென்று வருவேன்.//

      பெரியார் மாளிகை அருகில் தாங்கள் தங்கியிருந்தும்கூட நேரம் கிடைக்கும் போதெல்லாம் வயலூர் சென்று வந்துள்ள கேட்க ஆச்சர்யமாக உள்ளது. :)

      //செல்லும் வழியெல்லாம் பசும் சோலையாக இருக்கும். அந்த வஸந்த நினைவுகள் தங்கள் பதிவினைப் படிக்க வந்து போனது//

      நான் இதுவரை 2-3 தடவைகள் மட்டுமே வயலூர் கோயில் சென்று வந்துள்ளேன். இப்போதெல்லாம் போகும் வழியெல்லாம் பலவித புதிய நவீன மாற்றங்களும், பசுஞ்சோலைகளில் புதுப்புதுக் கட்டடங்களும் முளைத்துள்ளன.

      //மோகன்ஜி அவர்கள் மெயில் விலாசம் கோரி போட்டிருந்த பின்னூட்டத்திற்குத் தனியாக மெயில் அனுப்பிவிட்டேன்.//

      அப்படியா .... மிக்க மகிழ்ச்சி. இப்போது வெளிநாட்டில் இருக்கும் தாங்கள் தாய் நாடு திரும்பியதும், பொன் வீதியில் நடக்க நேரலாம் என நினைக்கிறேன்.

      //வாழ்த்துக்களுடன்...//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  15. ஒவ்வொரு கதைக்கும் நீங்கள் தரும் குட்டி குட்டி முன்னுரை..
    வாசகனை நிச்சயமாய்த் தூண்டும்.. முழுக்கதையையும் தேடிப் பிடித்துப் படிக்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் June 9, 2017 at 6:33 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //ஒவ்வொரு கதைக்கும் நீங்கள் தரும் குட்டி குட்டி முன்னுரை.. வாசகனை நிச்சயமாய்த் தூண்டும்.. முழுக்கதையையும் தேடிப் பிடித்துப் படிக்க.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
  16. கொஞ்சம் பின்னால் வரும் ஆண் அப்பாவிகளுக்கு பரிசுகள் ஏதும் இல்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன்ஜி!
      ஆண்களுக்கு பரிசாக வாட்ஸ்அப்பில் கோபு சாரிடம் ஜோக் அனுப்ப சொல்லி கேட்கலாமா?

      நீக்கு
    2. ரிஷபன் June 9, 2017 at 6:34 AM

      //கொஞ்சம் பின்னால் வரும் ஆண் அப்பாவிகளுக்கு பரிசுகள் ஏதும் இல்லையா.//

      நமக்கே சுவாரஸ்யம் தராத, நமக்கான பேண்ட், வேஷ்டி, சட்டை, பனியன், ஜட்டி, துண்டு, அரணாக்கயிறு இவற்றை யார் ரஸிக்கப்போகிறார்கள்?

      யார் வீட்டுக்காவது நாம் மனைவியுடன் போனால், மனைவிக்கு மட்டும், பூ, பழம், வெற்றிலை-பாக்கு, குங்குமம், மஞ்சள், வளையல்கள், வேறு ஏதேனும் கிஃப்ட் பொருட்கள் + ரவிக்கைத்துணி முதலியன வைத்துக்கொடுத்து கெளரவிக்கிறார்கள். நம்மை யாரும் கண்டு கொள்வதே இல்லை. அவர்களுக்கு ரவிக்கை பிட் என்றால் நமக்கு அட்லீஸ்ட் ஒரு கர்சீஃப் கூடக் கொடுப்பது இல்லை. :(

      என்னவோ போங்கோ .... அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருக்குமானால் .... அதிலாவது அழகானப் பெண் குட்டியாகப் பிறக்கணும் என்ற ஆசை எனக்கு உள்ளது. :)

      நீக்கு
    3. எங்க வீட்டுக்குவாங்க சார்! மஞ்சள் குங்குமம் தட்டிலே ரவிக்கைக்குபதிலா டீ சர்ட்டும், சுடர்மணியில ஒண்ணும் வச்சு தரேன்.

      நீக்கு
  17. சுவையான விமர்சனம் - படிக்க ஆவலைத் தூண்டுகிறது!

    பரிசுகளும் கருத்துகளும் சூப்பர்! :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மி.கி.மாதவி. படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

      நீக்கு
    2. middleclassmadhavi June 9, 2017 at 12:14 PM

      அடேடே, வாங்கோ வணக்கம். எங்கேயோ கேட்ட பெயராக உள்ளதே என நெடுநேரம் யோசித்தேன். தங்களின் அபூர்வ வருகை மகிழ்ச்சியளிக்கிறது. :)

      //சுவையான விமர்சனம் - படிக்க ஆவலைத் தூண்டுகிறது! //

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //பரிசுகளும் கருத்துகளும் சூப்பர்! :-))//

      தாங்கள் இங்கு காட்சியளித்ததும் சூப்பர்தான் ! :)

      நீக்கு
  18. அங்கிங்கெனாதபடி....முதல் கதையை மிகவும் ரசித்து படித்து பின்னூட்டம் போட்டு இருக்கிறேன். அண்ணியின் ஆசையும் தம்பியின் விட்டுக் கொடுப்பும் டால்மியாபுரம் வந்தவுடன் அம்மாவின் கேள்விகளும் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது.
    அருமையான கதைகள் மோகன் ஜியின் கதைகள்.
    அழகான விமர்சனம்.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதி அரசு மேடம்!

      நீக்கு
    2. கோமதி அரசு June 9, 2017 at 12:37 PM

      //அருமையான கதைகள் மோகன் ஜியின் கதைகள்.
      அழகான விமர்சனம். வாழ்த்துக்கள் இருவருக்கும்.//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  19. //’தெய்வம் மனுஷ்ய ரூபேனாம்’ என்பதைச் சித்தரிக்கும் மிக அழகான அர்த்தமுள்ள குட்டியூண்டு கதை.//

    இதை நேரடியாக நிறைய முறை அனுபவித்து இருக்கிறோம் ஆன்மீக பயணத்தின் போது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கும் நிறைந்து யாதுமாகி நிற்பதல்லவா பரம்பொருள்?

      நீக்கு
  20. "அங்கிங்கெனாதபடி", என்னையும் கவர்ந்த கதை! அதிலும் அந்தக் கடைசி வரி, லக்ஷ்மணசாமி மட்டும் லேசாய் ஒரு பக்கமாய்த் திரும்பி இருப்பது ராமாயண லக்ஷ்மணனின் குணத்தையும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அவனோ அண்ணனின் அடிப்பொடி ஆயிற்றே! இங்கே நம் ஆளும் அப்படித் தானே இருக்கணும்! சாமியே கும்பிடாத அண்ணனையும், அண்ணியையும் இந்தக் குடும்பச் சொத்தான விக்ரஹங்கள் மனம் மாற வைத்திருப்பது போன்றதொரு அதிசய நிகழ்வை நானும் பார்த்திருக்கிறேன். இப்படி நடப்பது சாத்தியமே! மற்றக் கதைகளுக்கான விமரிசனமும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபு சார் தன் விமரிசனத்திற்கு,கதையின் சாரத்தை வழங்கி அழகு சேர்க்கிறார். உங்கள் பின்னூட்டங்கள் நினைவில் இருக்கின்றன.

      நீக்கு
    2. Geetha Sambasivam June 9, 2017 at 2:06 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //"அங்கிங்கெனாதபடி", என்னையும் கவர்ந்த கதை!//

      லெக்ஷ்மணஸ்வாமியைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறியுள்ளது அருமை. படித்ததை நன்கு நினைவில் வைத்துக்கொண்டுள்ளீர்கள். பாராட்டுகள்.

      //மற்றக் கதைகளுக்கான விமரிசனமும் அருமை!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  21. அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்,

    இன்றும் நாளையும் (வெள்ளி + சனி) என் இல்லமும், உள்ளமும் ஒரே அமர்க்களமாக உள்ளன.

    என்னைப் பெற்றெடுத்த மகராஜியான என் தாயாரின் 20-வது நினைவு நாள் (வைகாசி-கிருஷ்ணபக்ஷ-பிரதமைத் திதியில்) நாளை 10.06.2017 சனிக்கிழமை நடைபெற வேண்டியுள்ளது.

    [1911 முதல் 1997 வரை, சுமார் 87 ஆண்டுகள் வாழ்ந்து, 23.05.1997-இல் இறைவனடி சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிய என் நினைவலைகளில் சிலவற்றை இதோ இந்தப் பதிவினில் மிகவும் உருக்கமாக எழுதியுள்ளேன்: http://gopu1949.blogspot.in/2013/04/6.html ]

    அதனால் அது சம்பந்தமான வேலைகளில் நான் இப்போது பிஸியோ பிஸியாக உள்ளேன்.

    அனைவரின் பின்னூட்டங்களையும் நேரம் கிடைக்கும்போது தாமதிக்காமல், அவ்வப்போது வெளியிட்டு விடுவேன்.

    இதன் அடுத்த பகுதியும் (பகுதி-6) நான் சொல்லியுள்ளபடி சனி-ஞாயிறுக்கு இடைப்பட்ட நள்ளிரவு 12.05 மணி சுமாருக்கு எப்படியும் வெளியாகிவிடும்.

    இங்கு இந்தப்பதிவினில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் தனித்தனியே என் வழக்கப்படி பதில் அளிப்பது மட்டும் வரும் ஞாயிறு அன்று மட்டுமே என்னால் செய்ய முடியும் எனத் தோன்றுகிறது.

    அனைவரும் இதற்காகக் கொஞ்சம் பொறுத்தருளவும்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  22. பதில்கள்
    1. @ கோமதி அரசு

      ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  23. கோபு சார்! உங்கள் தாயாருக்கு என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ மோகன்ஜி

      ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மிக்க நன்றி, ஜி.

      நீக்கு
    2. மிக்க மகிழ்ச்சி கோபுசார்! உங்களுக்கு உங்கள் அன்னையின் ஆசிகளும் வழிகாட்டலும் என்றும் இருக்கும்.

      நீக்கு
  24. நீங்க 2.50க்கு எழுதறதுக்கு ஜஸ்ட் முன்னால நான் எழுதின பின்னூட்டத்தைக் காணவில்லை. மறுபடியும் எழுதுகிறேன்.

    நல்ல டீடெயில்லாக நீங்க விமரிசனம் செய்திருக்கீங்க. கதைகள்ல அடர்த்தி இல்லைனா இப்படி நெடு விமரிசனம் பண்ணமாட்டீர்கள். பாராட்டுகள்.

    "அங்கிங்கெனாதபடி" கதையின் ப்ளாட் ரொம்ப நல்லா இருக்கு. 'பயணம்' கதையை முன்னமேயே படித்திருக்கிறேன். "விட்டகுறை தொட்டகுறை" கதையும் படிக்கத் தூண்டும்படி இருக்கு.

    பொருத்தமான நல்ல படங்களையும் உங்கள் இடுகையில் இணைத்துவிடுகிறீர்கள். It is a value addition. நல்லா இருக்கு.

    அதுவும் பெண் சம்பந்தமான படங்கள்னா, உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கிற இளைஞன் முழித்துக்கொள்கிறான் போலிருக்கிறது. படங்களெல்லாம் ரசனையாக உள்ளன.

    நல்லவேளை.. மூக்குத்தி, கழுத்தணி என்பதோடு உங்கள் பரிசுகளை நிறுத்திக்கொண்டீர்கள். ஒட்டியாணம், இடையணி, மற்ற சில பல அணிகளை பரிசாகக் கொடுத்திருந்தீர்களென்றால், தேர்ந்தெடுக்க வேண்டிய படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கும். (ஒருவேளை... வரும் விமரிசனங்களில் அதை முயற்சிப்பீர்களோ?)

    ரொம்ப நாளைக்கப்புறம் கம்பவாரிதி அவர்களின் படம் பார்க்கிறேன். மிகச் சிறந்த, சத் விஷயங்களைப் பேசும் பேச்சாளர். நல்ல ஆளுமை உடையவர். (கம்பவாரிதி அவர்கள், இள வயதில் இருந்தபோது, மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் (80கள்) இலங்கை சார்பாக (?) கலந்துகொண்டு, அந்த வயதுக்கே உரிய குறும்போடு, எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னால் பேசும்போது (மாநாட்டில்) முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் என்று சொன்னதும், அனைவரும் பதறிப்போனார்கள். சிறுவயதுப் (20?) பையனைப் பேசவிட்டது தவறோ என்று. கம்பவாரிதி அவர்கள், 'நான் இந்த மேடையில் இலங்கை சார்பாக முதலமைச்சர் முன்னால் பேசியதை' எங்கள் ஊரில் நம்பவேண்டும் என்பதால், முதலமைச்சரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொன்னதும்தான் அனைவருக்கும் நிம்மதியாயிற்று. எம்.ஜி.ஆர் அவர்கள் மகிழ்வோடு இசைந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அதுவும் பெண் சம்பந்தமான படங்கள்னா, உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கிற இளைஞன் முழித்துக்கொள்கிறான் போலிருக்கிறது. படங்களெல்லாம் ரசனையாக உள்ளன.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்:) ச்ச்ச்சும்மா இருக்கிற சங்கை ஊதியே கெடுக்கிறீங்க:)

      /// ஒட்டியாணம், இடையணி, மற்ற சில பல அணிகளை பரிசாகக் கொடுத்திருந்தீர்களென்றால், தேர்ந்தெடுக்க வேண்டிய படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கும். (ஒருவேளை... வரும் விமரிசனங்களில் அதை முயற்சிப்பீர்களோ?)////

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உசுப்பி விட்டே .. அவரை போடப்பண்ணிடுவீங்கபோல இருக்கே.. அப்பூடி ஏதும் அசம்பாவிதம் எனில் மீ புக் படிக்க வரமாட்டேன்ன்.. மோகன் ஜி தான் பாவம்:)

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் June 9, 2017 at 6:53 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //நீங்க 2.50க்கு எழுதறதுக்கு ஜஸ்ட் முன்னால நான் எழுதின பின்னூட்டத்தைக் காணவில்லை. மறுபடியும் எழுதுகிறேன்.//

      அச்சச்சோ. அப்படியா? நான் இங்கு நெடுக வலைவீசித் தேடிட்டேன். அதனைக் காணவில்லை. வெளியிடப்பட்டவை, வெளியிடப்பட வேண்டியவை, ஸ்பேம் போன்ற எங்குமே அதனைக் காணவில்லையே ஸ்வாமீ. அது எங்கு போயிருக்குமோ, அதேபோல வேறு பிறர் அனுப்பிய எத்தனை காணாப் போச்சோ எனக் கவலை ஏற்படுகிறது எனக்கு.

      //நல்ல டீடெயில்லாக நீங்க விமரிசனம் செய்திருக்கீங்க.//

      ஆஹா .... மிக்க மகிழ்ச்சி !

      //கதைகள்ல அடர்த்தி இல்லைனா இப்படி நெடு விமரிசனம் பண்ணமாட்டீர்கள். பாராட்டுகள்.//

      முடி நல்ல அடர்த்தியாக இருப்பினும், அடர்த்தி கம்மியாக ஆங்காங்கே கொஞ்சம் வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் .. சந்திரோதய சூர்யோதயங்களுடன் இருப்பினும், ஒரு தேர்ந்த முடி வெட்டுபவரால், நெடு நேரம் தேடித்தேடி சிகை அலங்காரம் செய்திட முடியும். அதுபோல நானும் ஒருவேளை செய்திருப்பேனோ என்னவோ. :)

      //"அங்கிங்கெனாதபடி" கதையின் ப்ளாட் ரொம்ப நல்லா இருக்கு. 'பயணம்' கதையை முன்னமேயே படித்திருக்கிறேன். "விட்டகுறை தொட்டகுறை" கதையும் படிக்கத் தூண்டும்படி இருக்கு.//

      வெரி குட்.

      //பொருத்தமான நல்ல படங்களையும் உங்கள் இடுகையில் இணைத்துவிடுகிறீர்கள். It is a value addition. நல்லா இருக்கு. //

      VALUE ADDED CONCEPT தான் இதில் நன்கு WORK OUT ஆகுதுன்னு எனக்கும் புரிகிறது. அது மட்டும் இல்லாது போனால் எனக்கே என் பதிவுகள் DRY SUBJECTS போலவே காட்சியளித்து பார்க்கவே பிடிக்காமல் போயிருக்கக்கூடும். :)

      //அதுவும் பெண் சம்பந்தமான படங்கள்னா, உங்களுக்குள்ள தூங்கிக்கிட்டிருக்கிற இளைஞன் முழித்துக்கொள்கிறான் போலிருக்கிறது. படங்களெல்லாம் ரசனையாக உள்ளன.//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா, கரெக்டாப் பாயிண்டைப் பிடிச்சுட்டீங்கோ ஸ்வாமி. [அதிரா பாஷையில் பொயிண்ட்க்கு வந்துட்டீங்க] :)))))

      //நல்லவேளை.. மூக்குத்தி, கழுத்தணி என்பதோடு உங்கள் பரிசுகளை நிறுத்திக்கொண்டீர்கள்.//

      நான் இத்துடன் நிறுத்திக்கொண்டேன் என உங்களுக்கு யார் சொன்னது? இதுவரை மொத்தம் எட்டு பகுதிகளில் ஐந்து மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன என்பதை அறியவும். :)

      //ஒட்டியாணம், இடையணி, மற்ற சில பல அணிகளை பரிசாகக் கொடுத்திருந்தீர்களென்றால், தேர்ந்தெடுக்க வேண்டிய படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்திருக்கும். (ஒருவேளை... வரும் விமரிசனங்களில் அதை முயற்சிப்பீர்களோ?)//

      வெளியிடப்படவுள்ள அதெல்லாம் ஸ்ட்ரிக்ட்லி கான்ஃபிடன்ஷியல் மேட்டர்ஸ் ஆக்கும். அதுபற்றியெல்லாம் எனக்கும் அஞ்சுவுக்கும் மட்டுமே இப்போதைக்குத் தெரியுமாக்கும்.

      ‘தேர்ந்தெடுக்க வேண்டிய படங்கள் கொஞ்சம் அப்படி இப்படி இல்லாமல் ’அய்ய்ய்கோ அய்ய்காகவே’ மிகவும் கேர்ஃபுல்லாகவே தேர்ந்தெடுப்பேனாக்கும்.

      ’இடையணி’ என்பது ஓரிரு வயதில் உள்ள சின்னூண்டு பச்சக் குழந்தைகளுக்கு, அதுவும் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே, அந்தக்காலத்தில் இடுப்பில் கட்டி தொங்கவிடுவது என நினைக்கிறேன். நாங்கள் அதனை ’ஆலிலை’ என்று அந்தக்காலத்தில் சொல்லுவோம் என்பதும் நினைவில் உள்ளது. அது ஹாட்டீன் வடிவத்தில் சின்னூண்டாக அரசமரத்தின் இலைபோல வெள்ளியிலோ, தங்கத்திலோ செய்யப்பட்டு இருக்கும். சில பணக்காரக் குழந்தைகள் அணிந்துள்ளதை நானே அந்தக்காலத்தில் பார்த்துள்ளேன்.

      சரி..... அ(த்)தை விடுவோம். மற்ற விஷயத்திற்கு வருவோம். :)

      //ரொம்ப நாளைக்கப்புறம் கம்பவாரிதி அவர்களின் படம் பார்க்கிறேன். மிகச் சிறந்த, சத் விஷயங்களைப் பேசும் பேச்சாளர். நல்ல ஆளுமை உடையவர். (கம்பவாரிதி அவர்கள், இள வயதில் இருந்தபோது, மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் (80கள்) இலங்கை சார்பாக (?) கலந்துகொண்டு, அந்த வயதுக்கே உரிய குறும்போடு, எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னால் பேசும்போது (மாநாட்டில்) முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் என்று சொன்னதும், அனைவரும் பதறிப்போனார்கள். சிறுவயதுப் (20?) பையனைப் பேசவிட்டது தவறோ என்று. கம்பவாரிதி அவர்கள், 'நான் இந்த மேடையில் இலங்கை சார்பாக முதலமைச்சர் முன்னால் பேசியதை' எங்கள் ஊரில் நம்பவேண்டும் என்பதால், முதலமைச்சரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொன்னதும்தான் அனைவருக்கும் நிம்மதியாயிற்று. எம்.ஜி.ஆர் அவர்கள் மகிழ்வோடு இசைந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?)//

      ஆஹா அருமையான தகவல்கள். நான் இதனை முதன்முதலாக உங்கள் மூலம் மட்டுமே கேள்விப்பட்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி, ஸ்வாமீ.

      நீக்கு
    3. @அதிரா - "அவரை போடப்பண்ணிடுவீங்கபோல இருக்கே.. அப்பூடி ஏதும் அசம்பாவிதம் எனில் மீ புக் படிக்க வரமாட்டேன்ன்" - எழுதுவதை முழுவதுமாக எழுதக்கூடாதா? புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கு. நீங்கள் எழுதவந்தது கீழே உள்ளதுதானே?

      'மீ புக் படிக்க வரமாட்டேன்ன். படம் பார்க்க மட்டும் வருவேன்' - ஹா ஹா ஹா

      நீக்கு
    4. //கர்ர்ர்ர்ர்ர்ர்:) ச்ச்ச்சும்மா இருக்கிற சங்கை ஊதியே கெடுக்கிறீங்க:)//
      - இதைச் சொன்னது அதிரா >>>>> நெல்லைத்தமிழன்

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உசுப்பி விட்டே .. அவரை போடப்பண்ணிடுவீங்கபோல இருக்கே..//
      - இதைச் சொன்னதும் அதிரா >>>>> நெல்லைத்தமிழன்

      oooooooooo

      எங்கட அதிரா மிகவும் ’ஷை’ டைப்.

      அதாவது மிகவும் கூச்ச சுபாவம் உள்ள பெண் குட்டி (பெண் குட்டி மீன்ஸ் பெண் குழந்தை - ஸ்வீட் சிக்ஸ்டீன் மட்டுமே என அர்த்தமாக்கும்).

      அவங்களைப்போய் இப்படி பொய்ய்ய்ங்கிப் பொய்ய்ய்ங்கி நிறைய கர்ர்ர்ர்ர்ர்ர்ர் கள் போடும்படி செய்துவிட்டீர்களே, ஸ்வாமீ.

      -=-=-=-

      அத்தோடு நில்லாமல் அவர்கள் எழுதியதன் உள் அர்த்தத்தை அப்படியே புட்டுப்புட்டு வைத்து, கீழ்க்கண்டவாறு ஓர் சந்தேகம் வேறு கேட்டுள்ளீர்கள்.

      //நீங்கள் எழுதவந்தது கீழே உள்ளதுதானே?
      'மீ புக் படிக்க வரமாட்டேன்ன். படம் பார்க்க மட்டும் வருவேன்' - ஹா ஹா ஹா//

      -=-=-=-

      இப்போது மீண்டும் நீங்க இதன்மூலம் அதிராவை உசுப்பி விட்டு, ச்ச்ச்சும்மா இருக்கிற சங்கை ஊதியே கெடுத்துட்டீங்கோ ......... இனி என்னென்ன நடக்குமோ, ஆண்டவா ! :)

      நீக்கு
    5. நெல்லைத் தமிழன் சார்! எனக்கும் நாம் பதிவிட்ட கருத்து மாயமாகும் விபத்து எனக்கும் அவ்வப்போது நடக்கும். அதையே மீண்டும் தட்டச்சு செய்து பதிய அலுப்பாய் இருக்கும். ஆனால் நீங்கள் மீண்டும் விரிவாகவே பொறுமையாக எழுதியிருக்கிறீர்கள். இலங்கை ஜெயராஜ் பற்றிய உங்கள் செய்தி நானும் கேள்விப் படாத ஒன்று. தகவலுக்கு நன்றி சார்.

      நீக்கு
  25. முதலில் வைகோ சார் உங்கள் தாயாருக்கு எங்கள் இதயப்பூர்வமான வணக்கங்கள்.

    வழக்கம் போல நல்லதொரு முன்னுரையுடன், மோகன் ஜி யின் வரிகளுடன் விமர்சனம்....விக்கிரகங்கள் என்ன மாயம் செய்தன என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. எனவே மோகன் ஜியின் கதைகளை வாசிக்க வேண்டும்.

    மோகன் ஜியைப் பற்றிய பல தகவல்களையும் அறிய முடிகிறது வைகோ சார்!!! எவ்வளவு திறமையும், வல்லமையும் படைத்தவர், இத்தனை சிம்பிளாக நம்முடனே நமது கூட்டத்தில் ஒருவராக வலம் வருவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் மோகன் ஜி! வாழ்த்துகள் வைகோ சார்...

    ---துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V Thillaiakathu (துளசி, கீதா)

      வாங்கோ, வணக்கம்.

      //முதலில் வைகோ சார் உங்கள் தாயாருக்கு எங்கள் இதயப்பூர்வமான வணக்கங்கள்.//

      ஒருவழியாக அவர்களின் நினைவுநாள் காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தது. மிக்க நன்றி

      //வழக்கம் போல நல்லதொரு முன்னுரையுடன், மோகன் ஜி யின் வரிகளுடன் விமர்சனம்.... விக்கிரகங்கள் என்ன மாயம் செய்தன என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. எனவே மோகன் ஜியின் கதைகளை வாசிக்க வேண்டும். //

      மிக்க மகிழ்ச்சி. வாசிங்கோ.

      //மோகன் ஜியைப் பற்றிய பல தகவல்களையும் அறிய முடிகிறது வைகோ சார்!!! எவ்வளவு திறமையும், வல்லமையும் படைத்தவர், இத்தனை சிம்பிளாக நம்முடனே நமது கூட்டத்தில் ஒருவராக வலம் வருவது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் மோகன் ஜி! வாழ்த்துகள் வைகோ சார்...//

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
    2. மிக்க நன்றி துளசி,கீதா இருவருக்கும்.எனது கூட்டம் இதுதானே?

      நீக்கு
  26. அந்த வயலூர் முருகனை பார்க்க உள்ளூர் முருகன்களோடு போன கதை ஜோர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி

      //அந்த வயலூர் முருகனை பார்க்க உள்ளூர் முருகன்களோடு போன கதை ஜோர்!//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    2. நன்றி மூவார், சில வருடங்களுக்கு முன் வானவில் மனிதனில் இந்த கதை வந்தபோது நீங்கள் இட்ட பின்னூட்டம் நினைவிருக்கிறது.

      நீக்கு
  27. கோபு அண்ணா தங்கள் தாயாருக்கு வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Angelin June 10, 2017 at 1:01 AM

      //கோபு அண்ணா தங்கள் தாயாருக்கு வணக்கங்கள்//

      ஒருவழியாக அவர்களின் நினைவுநாள் காரியங்கள் எல்லாம் இன்று நல்லபடியாக நடந்து முடிந்தது. மிக்க நன்றி.

      நீக்கு
  28. ‘அங்கிங்கெனாதபடி’ என்ற கதையில் இறைவனின் திருவிளையாடலையும் அவர் நடத்திய அதிசயத்தையும் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் என நினைக்கிறேன் கதையைப் படித்தே அதை .தெரிந்துகொள்ள செய்திருக்கிறீர்கள்.

    திரு ஆவினன்குடியில் இருக்கும் முருகனே குழந்தை தானே. (குழந்தை வேலாயுதம் ) அதனால் தான் முருகனத் தரிசிக்க முருகன் வடிவில் உள்ள குழந்தைகளோடு பயணம் செய்திருக்கிறார் போலும் ‘பயணம்’ சிறுகதையின் கதா நாயகர். இந்த பொருள் பொதிந்த கதையை படித்தே இன்புறவேண்டும் என்பதால் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் போலும்.

    ‘விட்ட குறை தொட்ட குறை’ கதை பலபேருக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவும் என நினைக்கிறேன். சில சமயம் தோல்வியும் ஒரு வெறியை உண்டாக்கி வாழ்வில் முன்னேற வைக்கும். ஆனாலும் அதற்கு தரும் விலை தான் அதிகம் என்பதை இந்த கதை உணர்த்துவதை தங்களின் மதிப்புரை மூலம் அறிந்துகொண்டேன்.

    திரு மோகன்ஜி அவர்களின் மூன்று கதைகளையும் சுருங்கக் சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி!
    திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்!

    இலங்கை கம்பவாரிதி திரு ஜெயராஜ் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு இலயித்திருக்கிறேன். அவரை திரு மோகன்ஜி உடன் பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.

    தங்களின் அன்புத் தாயாரின் 20 ஆவது நினைவு நாளில் எனது சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 10, 2017 at 1:37 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //‘அங்கிங்கெனாதபடி’ என்ற கதையில் இறைவனின் திருவிளையாடலையும் அவர் நடத்திய அதிசயத்தையும் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் என நினைக்கிறேன் கதையைப் படித்தே அதைத் தெரிந்துகொள்ள செய்திருக்கிறீர்கள்.

      திரு ஆவினன்குடியில் இருக்கும் முருகனே குழந்தை தானே. (குழந்தை வேலாயுதம்) அதனால் தான் முருகனைத் தரிசிக்க முருகன் வடிவில் உள்ள குழந்தைகளோடு பயணம் செய்திருக்கிறார் போலும் ‘பயணம்’ சிறுகதையின் கதா நாயகர். இந்த பொருள் பொதிந்த கதையை படித்தே இன்புறவேண்டும் என்பதால் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள் போலும்.//

      மிக்க மகிழ்ச்சி. இந்த ஒரு கதையும் கடைசியாக வரும் மேலும் இரு கதைகளும், இந்த சிறுகதைத் தொகுப்பு நூலிலேயே மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளவைகள் மட்டுமே. அதனால் நானும் என் மதிப்புரையைச் சுருக்கிக்கொள்ளும்படியாகி விட்டது.

      //‘விட்ட குறை தொட்ட குறை’ கதை பலபேருக்கு பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவும் என நினைக்கிறேன். சில சமயம் தோல்வியும் ஒரு வெறியை உண்டாக்கி வாழ்வில் முன்னேற வைக்கும். ஆனாலும் அதற்கு தரும் விலை தான் அதிகம் என்பதை இந்த கதை உணர்த்துவதை தங்களின் மதிப்புரை மூலம் அறிந்துகொண்டேன். //

      ஆம் ..... தாங்களும் இதனை மிகச்சரியாகவே யூகித்துள்ளீர்கள்.

      //திரு மோகன்ஜி அவர்களின் மூன்று கதைகளையும் சுருங்கக் சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி! திரு மோகன்ஜி அவர்களுக்கு பாராட்டுகள்! //

      மிகவும் சந்தோஷம், ஸார்.

      //இலங்கை கம்பவாரிதி திரு ஜெயராஜ் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு இலயித்திருக்கிறேன். அவரை திரு மோகன்ஜி உடன் பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது. //

      அப்படியா! மிக்க மகிழ்ச்சி, ஸார். நான் இவரைப்பற்றி இதுவரை அறிந்தது இல்லை. இந்த மோகன்ஜி அனுப்பி வைத்துள்ள இந்தப் படத்தின் மூலமும், இங்கு உங்களைப்போல சிலர் கொடுத்துள்ள பின்னூட்டங்கள் மூலமும் மட்டுமே ஏதோ கொஞ்சமாக அறிந்து கொண்டுள்ளேன்.

      //தங்களின் அன்புத் தாயாரின் 20 ஆவது நினைவு நாளில் எனது சிரம் தாழ்ந்த அஞ்சலிகள். //

      ஒருவழியாக அவர்களின் நினைவுநாள் காரியங்கள் எல்லாம் இன்று நல்லபடியாக நடந்து முடிந்தது. மிக்க நன்றி, ஸார்.

      நீக்கு
    2. நடன சபாபதி சார். உங்கள் விரிவான வாழ்த்துக்கும் ரசனைக்கும்,கோபு சாரின் அழகான பதிலுக்கும் என் அன்பு வணக்கம். உங்கள் கருத்துக்கள் மிக ஊக்கம் அளிப்பவை.

      நீக்கு
  29. பதில்கள்
    1. ashok June 10, 2017 at 11:42 PM

      WELCOME Sir !

      //you make every post so interesting sir!//

      Thanks a Lot for your kind visit here & for the interesting comments also. :)

      நீக்கு
    2. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கோபு சாருக்கு என்பா ராட்டுகள்.

      நீக்கு
  30. ஒவ்வொரு பாகமும் அற்புதமான படிக்கத்தூண்டும் விமர்சனப்பார்வைகள்.

    பதிலளிநீக்கு
  31. //என் சொந்தக் கதையையே எப்படியோ என் மனதிலிருந்து திருடிக்கொண்டு எழுதிவிட்டாரோ இந்த மோகன்ஜி என நினைக்க வைத்தது ... என்னையும்.//

    எலி வளையை விட்டு வெளியே வருது.

    மோகன் ஜிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    அதிரா மூக்குத்தியை போட்டுண்டு ‘மூக்குத்திப் பூ மேலே காத்து ஒக்காந்து பேசுதய்யா”ன்னு பாடற மாதிரி கற்பனை பண்ணி பார்த்தேன். சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 13, 2017 at 3:15 PM

      **என் சொந்தக் கதையையே எப்படியோ என் மனதிலிருந்து திருடிக்கொண்டு எழுதிவிட்டாரோ இந்த மோகன்ஜி என நினைக்க வைத்தது ... என்னையும்.**

      //எலி வளையை விட்டு வெளியே வருது.//

      வெளியே வந்துள்ள அது ஜெயாகிட்டே வசமா மாட்டிக்கிச்சு .... :)

      //மோகன் ஜிக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். //

      சந்தோஷம்.

      //அதிரா மூக்குத்தியை போட்டுண்டு ‘மூக்குத்திப் பூ மேலே காத்து ஒக்காந்து பேசுதய்யா”ன்னு பாடற மாதிரி கற்பனை பண்ணி பார்த்தேன். சூப்பர்.//

      நான் அதே அந்தப்பாட்டைப்பாடிக்கொண்டே தான் மூக்குத்திப் போட்ட பத்து மைனஸ் ஒன்று = ஒன்பது குட்டிகளையும், ஏணியுடன் ஒரு ஆளையும் அதிராவிடம் அனுப்பி வைத்தேன். :)

      நீக்கு
    2. அந்தப் பாடல் காட்சியில் நடிக்கும் நடிகை சரிதாவை எனக்கு மிகவும் பிடிக்கும். கொழுத்த ஊறிய வடு மாங்கா போல இருப்பாள். இந்த நம் அதிராவும் கிட்டத்தட்ட சரிதா மாதிரிதான் வெடுக்குச் சுடுக்குன்னு, கட்டை குட்டையா, மாநிறமா இருப்பாள் என நான் ஒரு கற்பனை செய்து வைத்துள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      இப்போ என்னிடம் சண்டைக்கு வந்துடப்போறா!

      இதைப் படிச்சதும் கிழிச்சுடுங்கோ ..... ஜெயா.

      -=-=-=-=-
      மூக்குத்தி பூமேலே காத்து
      உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
      அது உக்காந்து பேசையிலே தேனு
      உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
      அது ஏந்தான் புரியலையே அதை
      நான் தான் அறியலையே
      ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
      உன்னாலே இன்னேரம் உண்டானது

      மூக்குத்தி பூமேலே காத்து
      உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
      அது உக்காந்து பேசையிலே தேனு
      உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
      அது ஏந்தான் புரியலையே அதை
      நான் தான் அறியலையே
      ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
      உன்னாலே இன்னேரம் உண்டானது
      மூக்குத்தி பூமேலே காத்து
      உக்காந்து பேசுதம்ம....

      மேற்க்காலே போகின்ற மேகங்களே
      மண்ணில் வாருங்களேன் மழை
      தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

      மேற்க்காலே போகின்ற மேகங்களே
      மண்ணில் வாருங்களேன் மழை
      தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்

      மழை மேகம் நானாகவா? மலர் தேகம் நீராட்டவா?
      மடி ஏந்தி தாலாட்டவா? மனமார சீராட்டவா?
      வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
      நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

      மூக்குத்தி பூமேலே காத்து
      உக்காந்து பேசுதம்மா
      அது உக்காந்து பேசையிலே தேனு
      உள்ளூர ஊருதம்மா

      கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
      ஒரு பூமாலையும்
      திரு பொனூஞ்சலும் அடி நான்
      காண நாளாகுமோ?
      கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
      ஒரு பூமாலையும் திரு பொனூஞ்சலும்
      அடி நான் காண நாளாகுமோ?

      திருனாளும் தானே வரும்
      உனைதேடி தேனே வரும்
      வரும்போது ஓலை வரும்
      அது வந்தா மாலை வரும்
      அட நானும் உன்போலத்தான்
      அத கொண்டாடத்தான்
      எதிர்பார்த்தேனே நன்னாளை தான்... ஆமா..

      மூக்குத்தி பூமேலே காத்து
      உக்காந்து பேசுதம்மா
      அது உக்காந்து பேசையிலே தேனு
      உள்ளூர ஊருதய்யா!
      அது ஏந்தான் புரியலையே அதை
      நான் தான் அறியலையே
      ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு
      உன்னாலே இன்னேரம் உண்டானது
      மூக்குத்தி பூமேலே காத்து
      உக்காந்து பேசுதம்ம....

      தானன்னா தனன்னா! தான தானன்ன தனன்னா
      -=-=-=-=-

      படம்: மௌன கீதங்கள்
      இசை: கங்கை அமரன்
      பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S ஜானகி

      நீக்கு
    3. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஜெயா மேடம்!

      நீக்கு
    4. //இந்த நம் அதிராவும் கிட்டத்தட்ட சரிதா மாதிரிதான் வெடுக்குச் சுடுக்குன்னு, கட்டை குட்டையா, மாநிறமா இருப்பாள் என நான் ஒரு கற்பனை செய்து வைத்துள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      இப்போ என்னிடம் சண்டைக்கு வந்துடப்போறா!

      இதைப் படிச்சதும் கிழிச்சுடுங்கோ ..... ஜெயா.//

      அஸ்க், புஸ்க் அதெல்லாம் கிழிச்சுப் போட முடியாது. சரிதா இல்லை இல்லை அதிரா வந்து பார்க்கட்டும்.

      நீக்கு
    5. Jayanthi Jaya June 15, 2017 at 8:18 PM

      //அஸ்க், புஸ்க் அதெல்லாம் கிழிச்சுப் போட முடியாது. சரிதா இல்லை இல்லை அதிரா வந்து பார்க்கட்டும்.//

      ஆளையே காணும். லாக்கருடனும் நகைகளுடனும் பிஸியாக இருப்பாள் போலிருக்குது. நல்லவேளையாக நான் தப்பிச்சேன். :))))))

      நீக்கு
    6. எனக்கென்னவோ அதிரா என்றால், போலிஸ் உடுப்பில் விஜயசாந்தி தான் ஞாபகம் வருகிறார்!

      நீக்கு
  32. வயலூர் பயணத்தை திரு மோகன் ஜி அவர்களது தளத்திலேயே படித்திருக்கின்றேன்..

    நல்ல மனிதரை விட்டு தெய்வம் விலகுவதில்லை!.. - என்பதற்கு உதாரணம்..

    அன்புக்குரிய தாயாருக்குத் திதி அளிக்கும் வேளையிலும்
    அருந்தமிழுக்குத் தொண்டு புரியும் தங்களுக்கு பணிவான வணக்கம்!..

    என்றும் அன்புடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ June 13, 2017 at 6:55 PM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //வயலூர் பயணத்தை திரு மோகன் ஜி அவர்களது தளத்திலேயே படித்திருக்கின்றேன்..//

      வெரி குட்.

      //நல்ல மனிதரை விட்டு தெய்வம் விலகுவதில்லை!.. - என்பதற்கு உதாரணம்..//

      கரெக்ட்.

      //அன்புக்குரிய தாயாருக்குத் திதி அளிக்கும் வேளையிலும் அருந்தமிழுக்குத் தொண்டு புரியும் தங்களுக்கு பணிவான வணக்கம்!.. என்றும் அன்புடன்..//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர்.

      நீக்கு
    2. துரை சார்! உங்களின் அன்புக்கு நன்றி!

      நீக்கு
  33. இந்தக் கதைகளை மோகன்ஜியின் தளத்தில் வாசித்து வியந்து ரசித்திருக்கிறேன். பின்னூட்டமிட்டிருக்கிறேனா என்பது நினைவில்லை... வயலூர் முருகனின் மந்தகாசப் புன்னகை நினைக்குந்தோறும் நினைவிலாடுகிறது.

    படங்கள் எப்போதும் போல அசத்தல். நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 3, 2017 at 6:15 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //படங்கள் எப்போதும் போல அசத்தல். நன்றி கோபு சார்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு